தமிழகத்தை உலுக்கிய சென்னை ஆணவ கொலை.. ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் - மகனை இழந்து கதறும் தந்தை..

x

சாப்பாடு வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியில் சென்ற தங்கள் பிள்ளையை பெண்ணின் சகோதரர் கொலை செய்து விட்டதாக ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தையும் மாமாவும் மனம் குமுறினர்.


Next Story

மேலும் செய்திகள்