சென்னையில் தாய்லாந்தின் `உயர் ரக கஞ்சாவை' - வளைத்து பிடித்த காவல்துறை

x

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்