சென்னையில் நினைத்து பார்க்க முடியாத செயலை செய்த கில்லாடி லேடி

x

அஞ்சல் துறையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 30 ஆயிரத்து 41 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் பணியில் சேரலாம் என்ற நிலையில், சென்னை மண்டல பிரிவில் லோகேஸ்வரி என்ற பெண் போலியாக சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மண்டல பிரிவு அதிகாரி குமார் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....


Next Story

மேலும் செய்திகள்