நள்ளிரவில் சிக்கிய ரூ.7 கோடி தங்கம் - சென்னையில் பறக்கும் படையினர் அதிரடி

x

சென்னையில், தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கின. நேற்றிரவு 12 மணியளவில் அசோக்நகர் சக்கரபாணி சாலை சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள், தனியார் டெலிவரி நிறுவத்திற்கு சொந்தமான ஆம்னி காரை மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். சென்னையில் இயங்கி வரும் பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என ஓட்டுநர் கூறிய நிலையில், அதற்குரிய ஆவணங்களைக் சமர்ப்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்