சென்னை மணலியில் CPCL நிறுவனத்தில் திடீர் தீ விபத்து - அடுத்தடுத்து திக் பேரதிர்ச்சியில் பொதுமக்கள்

x

மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல். கம்பெனியில் ஒரு பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் கரும் புகையாக சூழ்ந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்