சிறப்பாக செயல்பட்ட காவலர்களை.. நேரில் அழைத்து சசர்ப்ரைஸ் கொடுத்த காவல் ஆணையர்

x

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிறப்பாக செயல்பட்ட காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்து, சாதுரியமாக செயல்பட்ட 9 காவலர்களுக்கு, சந்தீப் ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்கள் வழங்கி கவுரவித்தார்


Next Story

மேலும் செய்திகள்