#JUSTIN : அலறிய சென்னை... கடித்து குதறப்பட்ட சிறுவன்... சிக்கியது கொடூர வெறிநாய்.. வெளியான காட்சி

x

சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய் சிக்கியது/மயிலாப்பூர், சென்னை/சென்னை மயிலாப்பூரில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய் சிக்கியது/பல மணி நேரமாக போக்கு காட்டி வந்த தெருநாய் வலைவீசி பிடிக்கப்பட்டது/நாயை பிடித்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்