எக்காரணம் கொண்டும் இத பண்ணிடாதீங்க.. பின்னாலே சுற்றிய நிழல்.. சென்னையில் பகீர்

x

சென்னையில், பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, கொள்ளையடித்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய நபரை சூளைமேடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆந்திராவை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அவர், பொதுமக்கள் தவறவிடும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 63 ஏடிஎம் கார்டு, 2 வைஃபை ஸ்வைப் மெஷின், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்