"இயற்கை உபாதைகள் கழிக்க சிரமமாக உள்ளது" - வேதனையில் முடிச்சூர் மக்கள்..

x

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் உள்ள அம்பேத்கர் நகரில், மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக, நிலத்தடி நீருடன் கழிவுநீர் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கிணற்று நீர், குடிநீரில் புழுக்கள் இருப்பதாகவும், இதனால் கடும் வயிற்று வலியுடன் அவதிப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கால்வாயால் பாம்பு கொசுத்தொல்லை இருப்பதாகவும், கால்வாயை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்