டிராபிக்கை குறைக்க சென்னை மவுண்ட் ரோட்டில் அதிரடி மாற்றம்..!

x

சென்னை சைதாப்பேட்டையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை முதல் ஜெமினி வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா அறிவாலயம், எஸ்.ஐ.இ.டி. சந்திப்பு, நந்தனம் மெட்ரோ, சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில் புதிதாக யு டர்ன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெரிச்சல் குறைந்துள்ளதா, போக்குவரத்து சீராக செல்கிறதா என்பதை சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார் டிரோன் முலம் கண்காணித்தார்.


Next Story

மேலும் செய்திகள்