முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா. வேற லெவெலில் நடைபெற்ற கபடி போட்டி

x

திசையன்விளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி நடைபெறும் கபடி போட்டியின் இரண்டாவது நாளினை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 2வது நாள் போட்டிகளை, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கபடி போட்டியின் இடையே பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, செண்டை மேள இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்