"ஜெ. மரணம் குறித்து சசிகலா மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - ஜெ.தீபா கருத்து

x

"ஜெ. மரணம் குறித்து சசிகலா மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - ஜெ.தீபா கருத்து

சசிகலா மீது சிபிஐ அல்லது போலீசார் விசாரணை வேண்டுமெனவும், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டுமெனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்