காவிரி விவகாரம்... "விட்டுக்கொடுக்க மாட்டோம்.." - டி.கே.சிவக்குமார் அதிரடி

x

காவிரி விவகாரம்... "விட்டுக்கொடுக்க மாட்டோம்.." - டி.கே.சிவக்குமார் அதிரடி

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளரிடம் பேசிய டி.கே.சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக தரப்பு வாதங்கள் சட்ட ரீதியாக பலமாக வைக்கப்படும் என்று தெரிவித்தார். எக்காரணம் கொண்டும், காவிரி விவகாரத்தில், கர்நாடகாவின் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்