"பள்ளிகளில் சாதி பாகுபாடு" - அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

x

கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாநில அறிவியல் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களில் இருந்து 500 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் சாதி பாகுபாடு குறித்து விசாரிக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்