வெறுங்கையில் குத்திய போலீஸ்.. கார் டிரைவர் மரணம்.. சென்னையை அதிரவிட்ட சம்பவத்தில் அடுத்து..

x
  • மதுரவாயல் பகுதியில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுனர் பலியான வழக்கில் கைதான தலைமை காவலர் ரிஸ்வான் சஸ்பெண்ட்..
  • கடந்த 21ஆம் தேதி இரவு மதுரவாயல் பகுதியில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் ராஜ்குமாரை தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
  • இந்த வழக்கில் தலைமை காவலர் ரிஸ்வான் மீது கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மதுரவாயல் போலீசார் நேற்று கைது செய்தனர்.
  • கைது செய்யப்பட்டுள்ள மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வானை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்