கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு... பொதுமக்கள் போராட்டம் - ... கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம்/சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு/பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என‌ மக்கள் புகார் /போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்