#JUSTIN || பஸ் கார் நேருக்கு நேர் மோதிய கோரம் - உடல் நசுங்கி பலியான 5 பேர்

x

அரசு பேருந்து, கார் மோதல் - 5 பேர் பலி. திருவண்ணாமலை மாவட்டம் அந்தனூர் பகுதியில் அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல். 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - மீட்பு பணிகள் தீவிரம். 6 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம். உயிரிழந்த 5 பேரும் காரில் வந்தவர்கள் என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்