குண்டும் குழியுமான சாலை.. தடுமாறி விழும் பைக் ஓட்டுனர்.. பின்னால் வந்த கார்.. பதறவைக்கும் காட்சி

x

சென்னை மீஞ்சூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. கனமழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விழும் அவலம். பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையை கடக்க சிரமப்படும் வாகன ஓட்டிகள். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்