அண்ணன் மனைவியுடன் முரட்டு காதல்..அப்படி,இப்படியென விடாத மோகம்-ஓடிப்போகும் நேரத்தில்..

x

சென்னை, ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவருடன், 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், திடீரென இரண்டாவது குழந்தையுடன் மணிகண்டன் தலைமறைவானது அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. விசாரணையில், கடலூர் மாவட்டம் வடலூரில் வசிக்கும் மணிகண்டனின் அண்ணன் மனைவி விஜியும் தலைமறைவாயிருப்பது தெரியவர, இருவரும் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால், கொந்தளித்து போன மணிகண்டனின் மனைவி, இருவரும் மத்தியபிரதேசம் சென்று திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உடனே அவர்களிடம் இருந்து தனது இரண்டு வயது மகனை மீட்டுத் தரும்படியும் போலீசில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்