#BREAKING || தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - மிக மிக கவனம்

x

திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம், கால்நடைகளையும் இறக்க வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்