#BREAKING || தமிழகத்தை உலுக்கிய வி.ஏ.ஓ கொலை - குற்றவாளிகளுக்கு அதிர்ச்சி தீர்ப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஒ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு- குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் லூர்து பிரான்சிஸ். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு. குற்றவாளிகள் ராமசுப்பு,மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் சிறை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்