#BREAKING | ஆர்.எஸ்.எஸ்.பேரணி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

x
  • ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்பவர்கள் 500 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் மாவட்டங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • "நிகழ்ச்சியின் போது, ​​யாரும் எந்தவொரு தனிநபர், சாதி, மதம் சார்ந்து தவறாக பேசவோ, பாடவோ கூடாது - நீதிமன்றம் நிபந்தனை"
  • "பேரணியிலும், கூட்டத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை"
  • "மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். தரப்பு உறுதி செய்ய வேண்டும்"
  • "இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எதையும் பேசவோ, வெளிப்படுத்தவோ கூடாது"
  • ஆர்.எஸ்.எஸ். பேரணி - நிபந்தனைகள் விதிப்பு

Next Story

மேலும் செய்திகள்