#BREAKING || ராஜிவ் கொலை வழக்கு... "முருகன் உள்ளிட்ட 4 பேர்..." - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
- "ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது"
- சென்னை உயர்நீதிமன்றத்தில்
- மத்திய அரசு பதில் மனு தாக்கல்
- "முருகன் உள்ளிட்டோரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை"
Next Story