#BREAKING || லாரி மீது மோதிய ஆம்னி வேன் - ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட 6 பேர். சம்பவ இடத்திலேயே பலி சங்ககிரி போலிசார் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்