#Breaking :கொடநாடு வழக்கு - நெருங்கும் கிளைமாக்ஸ்கோர்ட் முக்கிய உத்தரவு

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல்விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்/செப்டம்பர் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/எதிர் தரப்பு சாட்சிகளாக உள்ள 9 பேரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் அனுமதிக்காததை எதிர்த்த மனு/வழக்கில் மேல்விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கோரிக்கை///கோப்புக்காட்சி/3/கொடநாடு வழக்கு - காவல்துறைக்கு அவகாசம்


Next Story

மேலும் செய்திகள்