#BREAKING || விடாமல் வெளுக்கும் கனமழை - நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

x

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை தொடர்ந்து நாளை (4.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (சிறப்பு வகுப்புகள் உட்பட)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். கா. ப கார்த்திகேயன், இ.ஆ.ப அவர்கள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்