#BREAKING || தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு.. - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x
  • மிக்ஜாம் புயல் பாதிப்பு = தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
  • அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
  • நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிப்பு
  • அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்