#BREAKING || சென்னையில் நாளை 5 அடுக்கு பாதுகாப்பு.. காவல்துறை விடுத்த எச்சரிக்கை

x

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு - கண்காணிப்பு பணிகள் தீவிரம். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விடுதிகளில் சோதனை. பிரதமர் வருகை - 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.


Next Story

மேலும் செய்திகள்