டீ மாஸ்டர் போட்ட ஸ்பெஷல் `டீ'... "அடடா தலைவா." அசந்து போன அண்ணாமலை..! கட்டித்தழுவி பாராட்டிய தருணம்

x

மதுரை மாவட்டம் மணலூர் அருகே, தனக்கு டீ போட்டுக் கொடுத்த டீ மாஸ்டரை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார். சக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையுடன் பங்கேற்ற அண்ணாமலை, திரும்பிச் செல்லும் வழியில் மணலூர் அருகே உள்ள டீக்கடையில் டீ அருந்தினார். அப்போது டீ போட்டுக் கொடுத்த மாஸ்டரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்