கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக்... சொந்த பைக் போல அலேக்காக திருடி சென்ற நபர் - சிசிடிவி காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்துல் சமது என்பவர், துணிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது இருசக்கர வாகனம் கடை முன் நிறுத்தி இருந்த நிலையில் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பைக் மீது அமர்ந்து செல்போனில் பேசியபடி நோட்டமிட்ட மர்ம நபர், சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வதைபோல திருடிச் சென்றது தெரியவந்தது...


Next Story

மேலும் செய்திகள்