வானில் பறந்த பெரிய திமிங்கலங்கள்... "பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு.." - வியந்து பார்த்த மக்கள்

x

வானில் பறந்த பெரிய திமிங்கலங்கள்... "பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு.." - மாமல்லபுரத்தில் வியந்து பார்த்த மக்கள்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது....பல்வேறு வண்ணங்களில்...பல வித வடிவங்களில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்த அந்த பட்டம் விடும் திருவிழாவை கண்முன் நிறுத்துகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்