மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா - தங்க குதிரையில் வீதியுலா - திரண்ட திரளான பக்தர்கள்

x

மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா - தங்க குதிரையில் வீதியுலா - கோயிலில் திரண்ட திரளான பக்தர்கள்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், ஆவணி மூலத்திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றது. கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, தொடர்ந்து நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 8-ஆம் நாள் நிகழ்வான நேற்று நரியை பரியாக்கிய லீலை நிகழ்வு நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்