தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - டீக்கடை ஓனரை தாக்கிய விவகாரம்..ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

x

சிவகங்கையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள டீக்கடையை சிலர் சூறையாடி அதன் உரிமையாளரை தாக்கினர். இது தொடர்பாக, நமது தந்தி தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுடுதண்ணீர் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்