பங்க்கில் அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி அங்கேயே தலையில் ஊற்றி தீக்குளிப்பு - அதிரவிட்ட கல்லூரி மாணவி

x

சென்னை அடையார் இந்திரா நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி, பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்