கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - வெளியானது புது தகவல்

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மனுக்கள் குறித்து அதிகாரிகளிடமும், பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்