டிமிக்கி கொடுத்துவிட்டு சூட்டிங் சென்ற அர்ணவ் - மடக்கிப்பிடித்த காவல்துறை

x

டிமிக்கி கொடுத்துவிட்டு சூட்டிங் சென்ற அர்ணவ் - மடக்கிப்பிடித்த காவல்துறை

முன்னதாக, அர்ணவ் கண்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என போலீசில் மனு

கண் வலியால் ஆஜராக முடியாது என வழக்கறிஞர் மூலம் மனு கொடுத்த அர்ணவ்.

சிகிச்சைக்கு பிறகு 18 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக கோரிக்கை.

கால அவகாசம் கேட்ட அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்த போலீசார்.

அர்ணவ் நேமம் அருகே படப்பிடிப்பில் இருந்ததாக போலீசாருக்கு தகவல்.

ஏ.சி. தலைமையிலான தனிப்படையினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அர்ணவை கைது செய்தனர்.

கண் வலி என கூறிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றிருந்த அர்ணவ் அதிரடி கைது


Next Story

மேலும் செய்திகள்