#BREAKING || கொலை குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு

x

அம்பையில் போலீசாருக்கு அரிவாள் வெட்டு/அம்பை, நெல்லை/நெல்லை மாவட்டம் அம்பை அருகே கொலை குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு/அரியநாயகிபுரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்ற போலீசாருக்கு கையில் வெட்டு - மாவட்ட எஸ்.பி., விசாரணை//


Next Story

மேலும் செய்திகள்