"விரைவில்".. பட்ஜெட்டில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்