"சசிகலாவுக்கு சாட்சியாக நிற்கும் சத்திய பிரமாணம்" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் கருத்து

x

"சசிகலாவுக்கு சாட்சியாக நிற்கும் சத்திய பிரமாணம்" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் கருத்து

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்திய நிலையில், சசிகலா மீது எவ்வித தவறும் இல்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்