கையேந்தி நின்ற அன்பு அண்ணனுக்கு ஓடி வந்து உதவிய பாச தங்கை... கடைசியில் உடன்பிறப்பு கொடுத்த அதிர்ச்சி

x

உடன்பிறப்புகளை நம்பாதீர்கள் என பணத்தை ஏமாற்றிய அண்ணனின் பெட்ரோல் பங்க் முன்பு, ஐடி பெண் ஊழியர் சுட்டெரிக்கும் வெயிலில் யாசகம் எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களே... யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீர்கள்... முக்கியமாக உடன்பிறப்புகளை நம்பினால் இதுதான் நிலைமை என்ற வாசகம் அடங்கிய பதாகையை தொங்கிவிட்டபடி அரூர் அருகே தீர்த்தமலை சாலையின் அருகே இருக்கும் அருண்பிரசாத் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பு விஜயபாரதி என்ற பெண், கையில் சில்வர் தட்டுடன் யாசகம் எடுத்து தர்ணா போராட்டம் நடத்தியது கவனத்தை ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்