அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தமிழக போலீசார் எச்சரிக்கை

x

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தமிழக போலீசார் எச்சரிக்கை

"அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்".

தமிழக காவல்துறை சார்பில் எச்சரிக்கை.

தீபாவளி அன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 17 அம்ச வழிகாட்டுதல்களை வெளியிட்டது காவல்துறை.

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.

"விதிகளை மீறியோ, உரிமம் இன்றியோ பட்டாசுக்கடைகள் விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை".

"பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்