#Breaking : புழல் சிறைக்குள் ஜூவல்லரி ஓனருக்கு போதை பொருள் சப்ளை - மீது பாய்ந்தது நடவடிக்கை

x

கஞ்சா விநியோகம்- சிறை காவலர் சஸ்பெண்ட்/கோப்புக்காட்சி/புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்/கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாலவர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட்- சிறைத்துறை உத்தரவு/கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு/சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடிப்பு/சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்