அதிரடி ஆஃபர்..! - "தீவுத்திடலில் அக்.21 வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி"

x

அதிரடி ஆஃபர்..! - "தீவுத்திடலில் அக்.21 வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி"

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை நாளை தொடங்க உள்ளது.

இதுகுறித்து, பட்டாசு விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பீர் அனீஷ் அளித்த பேட்டியில், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பட்டாசு வாக்குபவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றார்.

மேலும், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்த‌தால், சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்