தற்காலிக ஓட்டுநர்களால் நடந்த விபத்துகள்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே தற்காலிக ஓட்டுநர் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இறங்கி விபத்துக்குள்ளானது. விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கான அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஓட்டியுள்ளார். சிங்கிலிப்பட்டி கிராமம் அருகே பேருந்து சென்றபோது, சாலையோரம் இறங்கியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்