மரணத்தின் படியில் கால் வைத்த பெண்.. கடுவுள் போல் வந்த காவலர்.. பதைபதைக்கும் காட்சி

x

சேலத்தில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. யஷ்வந்த்பூரில் இருந்து சேலம் வந்த எக்ஸ்பிரஸ் ரயில், ஜங்ஷனில் நின்று புறப்பட்டபோது, வேகமாக ஏற முயன்ற பெண் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துரிதமாக செயல்பட்டு மீட்டதால் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்...


Next Story

மேலும் செய்திகள்