குழந்தை மீது ஏறி இறங்கிய வாகனம் - வீட்டின் அருகில் நடந்த கோரம் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

x

பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே திருமால் என்ற 3 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்போது குழந்தையின் மீது சரக்குவாகனம் ஏறி இறங்கியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே, பலியானது. இதனையடுத்து தப்பிஓடிய ஓட்டுநருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்