திடீரென சுழன்றடித்த சூறாவளி.. கொட்டித் தீர்த்த கனமழை.. சின்னாபின்னமான நகரம் | Heavy Rain

x

ஹமூன் சூறாவளியால் தென்கிழக்கு வங்கதேசத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன... ரோஹிங்கியா அகதிகள் முகாமும் பலத்த சேதத்தை சந்தித்தது... மின் இணைப்பு மற்றும் இணைய தொடர்புகளும் சூறாவளியால் பாதிக்கப்பட்டன... பல முக்கிய சாலைகள் முடக்கப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்