குட்டிகளுடன் சாலையில் ஒரு ரெய்டு... வழி கொடுத்த பேருந்து ஓட்டுநர் - அடுத்த நொடியே யானை செய்த செயல்

x

குட்டிகளுடன் சாலையில் ஒரு ரெய்டு... வழி கொடுத்த பேருந்து ஓட்டுநர் - அடுத்த நொடியே யானை செய்த செயல்

நீலகிரி மாவட்டம் கெத்தை மலை பாதையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள், சாலை ஓரம் நிறுத்தப்பட்ட பேருந்தை கண்டு குட்டிகளை அரவணைத்து பிளிறியபடி சென்ற காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்