கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அரசியல் புள்ளி.. சர்ப்ரைஸில் உறைந்து ஆரத்தழுவிய மக்கள்

x

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்