மருத்துவ மாணவரான காவலர் - பாராட்டிய முன்னாள் DGP சைலேந்திரபாபு

x

காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ மாணவரான காவலரை முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு அழைத்து பாரட்டினார். தமிழக காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்த சிவராஜ் 6 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவரை சைலேந்திரபாபு அழைத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன், நீட் தேர்வு அச்சத்தில் இருந்த மாணவர்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்